என் இயல்பான சோம்பலைக் கடந்து இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விசயம்..பரீட்சைக்காலம்..அதன் பின் பதிவுலகில நாமளும் குதிக்கிறதாயிருக்கம்(?)..(யாரது..?குதிச்சு என்னத்தைக் கிழிக்கப்போறாயெண்டு கேக்கிறது..?? பன்ஞ் டயலக்கோடை எவ்வளவு பேர் அறிமுகமாகிறாங்க.. அப்ப எல்லாம் ஒண்டும் கேக்கமாட்டீங்க..நம்மளை மட்டும்..??!!)
Tuesday, August 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment